இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் மகனும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட குறித்த இருவரும் 33 மற்றும் 13 வயதுடையவர்கள் என அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு