கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4.9 சதவீதமாக இருந்தது.
இதன்படி, 1.72 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 418,000 அதிகமாகும். முந்தைய மூன்று மாதங்களை விட 202,000 அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டு வரை வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, டிசம்பர் 2009ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வரை வேலையின்மைக்கான மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு இதுவாகும்.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
