கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து மூன்று வாரங்களில் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டின் 20 சதவீதமானவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் ஏனையவற்றை அரசாங்கம் தனது செலவில் கொள்வனவு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களே பொறுப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
