கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து மூன்று வாரங்களில் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டின் 20 சதவீதமானவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் ஏனையவற்றை அரசாங்கம் தனது செலவில் கொள்வனவு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களே பொறுப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு