கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கம்பஹா கிளையை மூடுவதற்கு கம்பஹா பிரதேச மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேர் நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்ததாக கம்பஹா சுகாதார உதவி மருத்துவ அதிகாரி ரவீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
31 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தில் அன்டிஜென் சோதனைக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதுடன் அவர்கள் வதியும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
