போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தாராளமாக மணல்கொள்ளை அடிக் கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி அதிமுக ஒ சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி கர்நாடக துணை முதல்-மந்திரி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்
