இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (28) முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் சிவரூபன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகணப் பணிப்பாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பாலித்த, வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.டி.சி. காமினி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ சுகானி, வவுனியா மற்றும் செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் எதிர்காலத்தில் சீனாவில
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத