இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (28) முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் சிவரூபன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகணப் பணிப்பாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பாலித்த, வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.டி.சி. காமினி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ சுகானி, வவுனியா மற்றும் செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
