கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27ம் திகதி மதியம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்துள்ளதுடன், கணவர் கூர்மையான ஆயுதத்தினால் மனைவியின் கழுத்தில் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சந்தேக நபர் அவரின் சகோதரர் மூலம் நேற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த