இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் திறனோடு அதன் தப்பிக்கும் ஸ்பைக்ஸ் ஜீனை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுளிள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும் அதிக பரவுதல் வேகம் கொண்டது.
இங்கிலாந்து கொரோனா வைரசின் ஸ்பைக்ஸ் ஜீன் நோயெதிர்ப்புத் திறனில் இருந்து மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
