விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார்.
இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.
பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளுடம் வனிதா மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்தார்.
இந்நிலையில், பாம்பு சட்டை என்ற படம் இயக்கிய ஆதம் சாதன் என்பவர் நாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில்,வனிதா ஹிரோயினாக நடிக்கவுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
இயக்குனர் விக்
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்
