மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய ஆசன பதிவுகள் ஊடாக பயணிக்கும் குறித்த புகையிரதத்தின் ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டிய ஆசனங்கள் ஒதுக்கியுள்ளவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே புகையிரதத்தின் ஊடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச&n
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
