போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச் சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே கருக்கலைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது.
இதனால், இச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா( Warsaw )பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ் கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ
