அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.
இருப்பினும் அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த தடை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே இந்தத் தடையை நீக்கி புதிய ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அமெரிக்க வாழ் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினர், இனி எச்-4 விசா மூலம் வேலைக்குச் செல்ல முடியும்.
பைடனின் அறிவிப்புக்கு சமூக வலை தளங்களில் அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
