முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவை உருவாக்க கட்சி தவறிவிட்டது என குறிப்பிட்டு அர்ஜுன ரணதுங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த பதவியை ஏற்க வேண்டாம் என தான் முடிவு செய்துள்ளதாக அர்ஜுன ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்