சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1, 341கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை கடற்படையினரால் வழங்கப்பட்ட தக வலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் 19 வயதான சிலாவத் துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை தெரியவந் துள்ளது.
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
