முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகளின்போது, போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த எறிகணைகளை இனங்கண்ட வேலையாட்கள், முள்ளியவளை பொலிஸ் நிலைத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், வெடிபொருள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த வெடிபொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த