இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
.
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்
* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசா
கர்நாடக துணை முதல்-மந்திரி
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
