பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப
முதல்-மந்திரி
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை
