பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க
