பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள.
ஆறு ஏக்கர் பரப்பளவில் 16 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்தக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
