கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது ’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16-ஆம் திகதி முதல் இவை இரண்டும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முதன்மை தேர்வாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப அதிமுக ம
