சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, அணிக்காக முதல் கோலை பதிவுசெய்தார்.
தொடர்ந்து பதில் கோலை புகுத்துவதற்கு நபோலி அணி வீரர்கள், கடுமையாக போராடினர். எனினும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான அல்வரோ மோர்டாரா, அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.
மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போ
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
