புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டணி விடயத்தில் எந்ததொரு குழப்பமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி ஒப்புக் கொண்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதேவேளை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்வருகின்ற 26 ஆம் திகதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ. கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
