ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.
இன்று (24) காலை சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
500,000 மக்களும் இந்த தடுப்பூசியை பரிசாகப் பெறுவார்கள். இதற்கு எதுவும் செலவாகாது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே
எங்கள் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளனர்.
நாங்கள் சுகாதார ஊழியர்களுக்கும், பின்னர் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலில் தடுப்பூசி கொடுக்க உள்ளோம்.
மேலும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கோவிட் தடுப்பூசியே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
