திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் தமக்கு எதிராக சிலர் செயற்பட்டதாக கூறி அவர் இராஜினாமா செய்துள்ளதுடன் அமைச்சரவையில் இருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தனை கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிடும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஹவுராவில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் அமித் ஷா முன்னில்லையில் ராஜிப் பானர்ஜி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்த வைஷாலி டால்மியாவை கட்சி நீக்கியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என டால்மியா கூறியுள்ளார்.
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
திமுக தலைவர்
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
