யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
மீசாலை தெற்கை சேர்ந்த யோ.குமார் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், நேற்றைய தினம் சரசாலை பகுதியில் தமது மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவேளை புற்புதருக்குள் இருந்த பாம்பொன்று அவரை தீண்டியுள்ளது.
அதனை அறியாத அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்