உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 இலட்சத்து 40 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 2 கோடியே 44 இலட்சத்து 82 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
