தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் செல்ல உள்ளனா்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,
முதல்-அமைச்சர்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
