இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. .
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 58 இலட்சத்து 2 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 22 இலட்சத்து 7 ஆயிரத்து 852 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 202 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
, உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 52 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி
முதல்-அமைச்சர்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியா திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
