நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஃபிரைட் ரைஸ், சோறு, கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20% குறைக்கப்படும்.
ஃபிரைட் ரைஸ், சோறு, கறி, மற்றும் கொத்து ஒரு பொதி 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
மேலும், பிலேன் டீ விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.
ஒரு கப் பால் டீயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும்.
இதேவேளை, பேக்கரிகளுக்கு முட்டை விலை குறைக்கப்படும் வரை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்றும் அசேல சம்பத் தெரிவித்தார்.
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
