இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டரில் இருந்து 7லீட்டராக
பேருந்துகளுக்கு 40லீட்டரில் இருந்து 60லீட்டராக
கார்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
லொரிகளுக்கு 50லீட்டரில் இருந்து 75லீட்டராக
சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30லீட்டராக
land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக
quadric cycle 4 லீட்டரில் இருந்து 6லீட்டராக
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
