வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பிரஜையை போத்தலால் தாக்கி காயப்படுத்திய மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த ரஷ்ய பிரஜை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
32 வயதுடைய ரஷ்ய பிரஜை வெலிகம நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய சென்றதாகவும், அங்கு வரிசையில் நிற்காமல், அதனை தவிர்த்து மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற மீனவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரஷ்ய பிரஜை மீனவரை தாக்கியதாகவும், பின்னர் மீனவர் போத்தல் ஒன்றினால் ரஷ்ய பிரஜையை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ