முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மஹிந்த மறுத்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது” என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதிவை மறுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
