முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மஹிந்த மறுத்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது” என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதிவை மறுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் எதிர்காலத்தில் சீனாவில
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத