யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுள்ளனர்.
இந்த கருஞ்சிறுத்தையை அவர்கள் புகைப்படம் எடுத்துள்ள நிலையில் அது ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
நேற்று காலை யால தேசிய பூங்காவிற்குள் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இந்த அரியவகை கருஞ்சிறுத்தை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள சஃபாரி ஒட்டுனர் ஒருவர், தமது 30 வருட அனுபவத்தில் முதல் தடவையாக கருஞ்சிறுத்தையை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்
அந்த விலங்கு முதலில் ஒரு பாறையில் நின்றதாகவும் பின்னர் அது தனது தாயுடன் மறுபுறம் செல்லும் பாதையைக் கடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட