ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர தர்மரத்னவின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றை விட்டுச் சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (26) பிற்பகல் தனது வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு முன்னால் வெடிகுண்டு இருப்பதாக அவர் ஹெட்டிபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு சென்று வெடிகுண்டை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடத் தயார் என்று இவர் அறிவித்துள்ள நிலையில், மனமுடைந்த யாரோ தன்னை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என அவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
