தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
“தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள்.
சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற நிலையில், அங்கு தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அண்மையில் விவாகரத்துக்கள் செல்லுபடியற்றதாக்கி, மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மறைந்து மறைந்து வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தத
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்தத
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
