உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உரங்களை கொண்டு வர இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய கடன் வசதிகளைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நம்புகிறது.
நிதி அமைச்சு ஏற்கனவே இந்திய அரசுடன் பல சுற்று வெற்றிகரமான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
