மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் சேவை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோது, மின்வாரிய குழுவினர் வந்து அந்த அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
கோட்டாபய ராஜபக்
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப