லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380;
ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு - புதிய விலை ரூ.450;
ஒரு கிலோ சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199;
ஒரு கிலோ வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298;
ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210;
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119;
ஒரு கிலோ நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100;
ஒரு கிலோ கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555;
ஒரு கிலோ உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
ஒரு கிலோ டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
