பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப் குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்
