சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்திருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் , 10,000 வரை குறைந்து 151,500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 312 ரூபா 61 சதமாக காணப்பட்டதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக