பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்களும் தற்போது இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையரான அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார்.
எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.
தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இருபாலினத்தைப் பற்றி எந்த உணர்வும் இல்லை என்றும், ஓரினச்சேர்க்கை ஒரு பொதுவான தனிமனித உரிமை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
