நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேல்மாகாண பாடசாலைகளின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தரம் 09 தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 ஆம் திகதிக்கும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புகளை நடத்துவதற்கும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராக நாளை நடைபெறவுள்ள கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 06 தொடக்கம் 09 வரையான காலப் பரீட்சைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) வரையும், தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதியும் பிற்போடப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
