நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேல்மாகாண பாடசாலைகளின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தரம் 09 தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 ஆம் திகதிக்கும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புகளை நடத்துவதற்கும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராக நாளை நடைபெறவுள்ள கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 06 தொடக்கம் 09 வரையான காலப் பரீட்சைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) வரையும், தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதியும் பிற்போடப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
