சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
33 வயதுடைய சந்தேக நபர் 8ஆம் திகதி இரவு பஹ்ரைனில் இருந்து வந்து இறங்கியுள்ளார்..
விசாரணைகளின் பின் குறித்த சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டார் மற்றும் விசாரணையில் அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கப் பசையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
நான்கு காப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்ட தங்கத்தை அந்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அவர் தமிழகத்தில் பிளம்பர் வேலை செய்து வருவதையும், இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதற்காக அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
