நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய நிர்வாகத்தை எப்படி முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்து வருகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
