நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய நிர்வாகத்தை எப்படி முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்து வருகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
