பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.
2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.
பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வௌிநாடுகளுக்கு பயணிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
