கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு கேகாலை மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் இன்று (08) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 2014.07.03 ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த ஐந்து பேருக்கு இன்று (08) மரண தண்டனை உத்தரவை பிறப்பித்தார்.
கதிர்காமம் - தம்பே வீதியில்
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட் விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
