இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, IMF தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதாக சீனா நேற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான IMF இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பட வேண்டிய கஷ்டங்களுக்கு அரசாங்கம் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோருகின்றது.
இதேவேளை, மறுசீரமைப்பு செயல்முறையை நாசப்படுத்தினால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரிக்கிறது.
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி