இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, IMF தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதாக சீனா நேற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான IMF இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பட வேண்டிய கஷ்டங்களுக்கு அரசாங்கம் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோருகின்றது.
இதேவேளை, மறுசீரமைப்பு செயல்முறையை நாசப்படுத்தினால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரிக்கிறது.
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
