பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த விசேட வைத்தியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (04) ஏற்பட்ட குறித்த விபத்தில் வைத்தியரின் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன், அவரும் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத