பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த விசேட வைத்தியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (04) ஏற்பட்ட குறித்த விபத்தில் வைத்தியரின் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன், அவரும் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய
மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
