மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 15 அடி நீளமான இராட்சத முதலை ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட முதலையை 06 மணித்தியாலங்கள் கட்டி வைத்து வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த முதலையின் கை, கால்கள் மூன்றடி வரை வளர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப
