ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்ததாக,
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்இ யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்இ வடக்கில் உள்ள பிரச்சினைகள் தெற்கில் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானவை.
இதன்போதுஇ ஒவ்வொரு மாகாணத்திலும் பிராந்திய சபைகளை ஸ்தாபிக்குமாறு குணவர்தனவிடம் யோசனை தெரிவித்துள்ளோம்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபையில் அங்கம் வகிக்க எமக்கு சம்மதமில்லை.
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
