மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டசெயலகம், பிரதேசசெயலகங்கள் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரச அதிபர் எ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 15 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன். நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
